

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ‘பசுமை மாரத்தான்-2021’ ஓட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் ‘பசுமை மாரத்தான்-2021’ ஓட்டம் நடத்தப்படவுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கில், வரும் பிப்.28-ம் தேதி 15 கி.மீ, 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., மாரத்தான் ஓட்டங்கள் நடைபெறவுள்ளன.
நுழைவுக் கட்டணம்
4.6 லட்சம் பரிசு தொகை