போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர் சங்கத்தினர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர் சங்கத்தினர் கைது
Updated on
1 min read

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தஅரசு ஊழியர்களின் குடும்பத் தினருக்கு ரூ.50 லட்ம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி போராட் டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சத்துவாச்சாரி காவல் துறையினர் 42 பேரை கைது செய்து, மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in