10 மாதங்களுக்குப் பிறகு பிப்.1 முதல் திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

10 மாதங்களுக்குப் பிறகு பிப்.1 முதல் திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு வரும் பிப்.1-ம்தேதி முதல் திங்கள்கிழமைதோறும் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், முகக்கவசத்துடன் சமூக இடைவெளியைப் பின்பற்றி தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in