Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

நாளைய மின்தடை

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கண்டிகை, ரத்தின மங்கலம், கீரப்பாக்கம், போரூர்,பனங்காட்டுப்பாக்கம் காவலர் குடியிருப்பு, நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x