Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

திருப்பரங்குன்றம் பழநியாண்டவர் கோயிலில் தைப்பூசத் திருவிழா

அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். பின்னர் கோயில் முன்புள்ள மாதிரி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x