Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

 ஓமலூர் அடுத்த தும்பிப்பாடி துணை மின்நிலையத்தில், அவசர பராமரிப்புப் பணிகள் நாளை (30-ம் தேதி) நடைபெறவுள்ளது

 ஓமலூர் அடுத்த தும்பிப்பாடி துணை மின்நிலையத்தில், அவசர பராமரிப்புப் பணிகள் நாளை (30-ம் தேதி) நடைபெறவுள்ளது. எனவே, ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டபட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x