புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட் டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 20,672-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 7,563-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 15,587-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in