டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.8 லட்சம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி   ரூ.8 லட்சம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது
Updated on
1 min read

அம்மனூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் சுரேஷ்குமாரை தாக்கிவிட்டு ரூ.8 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இது தொடர்பாக செய்யூர் காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதையடுத்து இக்கொள்ளை தொடர்பாக நைனார் குப்பம் ஏழுமலை, மடையம்பாக்கம் பார்த்திபன், சூனாம்பேட்டை புருஷோத்தமன் மற்றும் மரக்காணத்தைச் சேர்ந்த ராகுல், அப்பு, ராஜேஷ் ஆகிய 6 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in