சாராய வழக்கில் பெண் கைது

சாராய வழக்கில் பெண் கைது
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே சாராய விற் பனையில் ஈடுபட்ட பெண்ணை கிராமிய காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் அடுத்த தண்ணீர் பந்தல் அருகே கிராமிய காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, அதேபகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (52) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தம்மாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in