Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

15 பேருக்கு கரோனா

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,609 -ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,553-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x