கிராம மக்களுடன் ஐ.ஜி. கலந்துரையாடல்

கருவலூரில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய  ஐ.ஜி. பெரியய்யா.
கருவலூரில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய ஐ.ஜி. பெரியய்யா.
Updated on
1 min read

இந்நிலையில், அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட கருவலூரில் கிராம காவலர் அறிமுகம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல் ஐ.ஜி. பெரியய்யா கலந்து கொண்டு கிராம காவலரை அறிமுகம் செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in