Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் புதி தாக 8 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,580 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 15,540 ஆகவும் அதிகரித் துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு நேற்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாதிப்பு எண் ணிக்கை 7,541 ஆக உயர்ந்தது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 19,309-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x