Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x