Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

மாற்றுத் திறனாளிக்குபுதன்கிழமைதோறும் சிறப்பு முகாம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x