காரியாபட்டி அருகே கார் மோதி லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே கார் மோதி லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி ஜங்ஷன் அருகே கார் சென்றபோது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், கார் ஓட்டுநர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரஸ்வதி, மூக்கம்மாள், அருள்ராஜ், பாலசுந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காரியாபட்டி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in