அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு ஆராதனை

அனுமன் ஜெயந்தி விழா  சிறப்பு ஆராதனை
Updated on
1 min read

அனுமன் ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் அருகே சின்னாள பட்டி அஞ்சலி வரத ஆஞ்ச நேயருக்கு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றன. 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

திண்டுக்கல் கூட்டுறவு நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நத்தம் அருகே கோவில்பட்டி வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டது. 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுற்றுப்பகுதி கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in