Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
திருப்பூர்: கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழர்களின் வாழ்வில் எத்தனை பண்டிகைகள் வந்தாலும், பொங்கல் விழா பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைப்பதாகவே விளங்குகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, தமிழகத்தின் பெருமைகளை உணர்த்தும் தமிழர் திருநாளில் வேறுபாடுகளை களைந்து, விவசாயமும், விவசாயிகளும் வாழ்வாங்கு வாழ பஞ்சபூதங்களையும் வேண்டி தைத்திருமகளை வரவேற்று பொங்கலை கொண்டாடி மகிழ வேண்டும். கொமுக மற்றும் எனது சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT