வியாழன், ஏப்ரல் 25 2024
Last Updated : 12 Jan, 2021 03:13 AM
Published : 12 Jan 2021 03:13 AM Last Updated : 12 Jan 2021 03:13 AM
கோவை: கோவையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மனுநீதி மாணிக்கம் சந்தித்தார். அப்போது, நல்லாட்சிக் கொள்கைகள் குறித்து கமல்ஹாசனிடம் அவர் விளக்கினார். இதுதொடர்பாக மனுநீதி அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘நல்லாட்சிக்காக மனுநீதிச் சோழனின் ஆட்சி முறையை மீண்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என தானும் விரும்புவதாக கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார். அவரது அரசியல் முன்னேற்றச் செயல்பாடுகளுக்காக, மனுநீதி மாணிக்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நல்லாட்சி அமைய மனுநீதி மாண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT