மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறிப்பு

மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published on

தேனி அரண்மனைப்புதூர் முல் லை நகர் பகுதியைச் சேர்ந் தவர் லட்சுமி(80). இவர் நேற்று முன்தினம் இப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென லட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in