புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,887-ஆக அதிகரித்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியா னதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,490-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண் ணிக்கை 7,482-ஆக உயர்ந் துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in