வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்

விழுப்புரம் காந்தி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏற்றி போராட் டம் நடைபெற்றது.
விழுப்புரம் காந்தி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏற்றி போராட் டம் நடைபெற்றது.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியிறுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம் காந்தி சிலை அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்டத் துணைத்தலைவர் அக்பர் அலி தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

இதே போல விக்கிரவாண்டி, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in