Regional02
புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,810-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,444-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,435-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
