விழுப்புரம் அருகே கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

விழுப்புரம் அருகே கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது
Updated on
1 min read

விழுப்புரம் அருகே உள்ள கிரா மத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்குகாய்ச்சல் ஏற்பட்டது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்தபோது, அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப் பது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது, திருவெண்ணைநல்லூர் அருகே சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான வாசுதேவன் மகன் புஷ்பராஜ் (21) என்பவர் சிறுமிக்கு பாலி யல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அப்பெண்ணின் தாயார் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புஷ்பராஜ் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in