ராமநாதபுரம் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

ராமநாதபுரம் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
Updated on
1 min read

ராமநாதபுரம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாள் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். நேற்று சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு வல்லபை ஐயப்பன் கோயிலிலும் மண்டல பூஜை மற்றும் ஆராட்டு விழா நடைபெற்றது. கோயில் அருகிலுள்ள குளத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

குருசாமி மோகன் தலைமையில் வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in