புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,764-ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,394-ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,422-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in