Published : 27 Dec 2020 03:16 AM
Last Updated : 27 Dec 2020 03:16 AM

புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் /ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,764-ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,394-ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,422-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற் றுக்கு நேற்று 7 பேர் பாதிக்கப் பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,090-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x