Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கரோனா பரிசோதனை

பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்த 7 பேருக்குபுதிய வகை கரோனா பரவியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கரோனாபரிசோதனை நேற்று நடைபெற்றது.

பிரிட்டனில் இருந்து குன்றத்தூரைச் சுற்றியுள்ள பகுதிக்கு 4 பேரும், காஞ்சிபுரம் வட்டத்துக்கு 3 பேரும் சமீபத்தில் வந்துள்ளனர். அந்த நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி, அவர்களிடம் இருந்து ரத்தமாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் 7 பேரையும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x