கிரேன் மோதி முதியவர் உயிரிழப்பு

கிரேன் மோதி முதியவர் உயிரிழப்பு

Published on

தென்காசி மாவட்டம் திருவேங் கடம் அருகே உள்ள தெற்கு பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (61). இவர், திருவேங்கடம் பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in