

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 669-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 372- ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 375-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை