மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு மின்வாரிய ஒப் பந்த தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க நிரந்தர தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்தில் தனி யார் மூலம் ஆட்கள் நியமனம் செய்வதை கண்டித்தும், மின்வாரிய பதிவு அலுவலகங்களை தனியார்மயமாக்கு வதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, திட்டத் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மின்திட்டச் செயலாளர் ராஜேந் திரன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in