

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 609-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 361-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 367-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை