Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

இளைஞர் கொலை

திண்டுக்கல்

தேனி மாவட்டம் அப்பியம்பட்டி சரவணன் (36). இவரது உறவினர் லத்தியாபுரம் தெய்வேந் திரன்(47). இருவரும் செம்பட்டியில் தங்கி வியாபாரம் செய்தனர். தகராறில் சரவணனை தெய்வேந்திரன் கத்தியால் குத்தி கொலை செய்தார். தெய்வேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x