Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

குறைகேட்பு கூட்டம் வெறிச்சோடியது

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குபருவமழையினால் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மழை கொட்டிவருகிறது. பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமமக்கள் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளனர்.

நகரப்பகுதிக்கு வரமுடி யாத சூழ்நிலையும் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்புக்கூட்டம் தொடர்மழையினால் வெறிச்சோடி காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x