வியர்க்குதே

வியர்க்குதே
Updated on
1 min read

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (8-ம் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்றம் பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்க பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜ நகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in