Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

வீரதீரச் செயல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டஅறிக்கையில், ‘‘குடியரசு தினவிழாவின்போது 2021-ம் ஆண்டுக்கான ‘வீரதீரச் செயல் அண்ணா பதக்கம்-2021’ விருது, தமிழக முதல்வரால் வழங்கப்படஉள்ளது.

உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்றுவதில் வெளிப்படையான பணியில் ஈடுபட்டு, துணிச்சலாக சாதனை புரிந்த அரசு ஊழியர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். எனவே, மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களுடன் வரும் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள், திருப்பூர்மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்-35-ல் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x