Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

குடியிருப்புகளை விடுதியாக மாற்றசுற்றுலா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ், மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நபர்களில், தங்களின் குடியிருப்புகளை உணவு மற்றும் உறைவிட வசதி கொண்ட விடுதியாக மாற்ற விரும்புபவர்கள் அல்லது ஏற்கெனவே விடுதியாக மாற்றியுள்ளவர்கள், சுற்றுலாத் துறை அலுவலகத்தில் வரும் 7-ம் தேதிக்குள் கடிதம் மூலம் விண்ணப்பித்து பதிவு செய்துகொள்ளலாம் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இத்திட்டம் குறித்து உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சுற்றுலாத் துறை அலுவலர் ராஜாராம், சுற்றுலா ஆணையரக வெளியீட்டு அலுவலர் ஆர்.ஜே.கஜேந்திரகுமார் தலைமையிலான பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x