உழவர் - அலுவலர் திட்டம் தொடக்கம்

உழவர் - அலுவலர்  திட்டம் தொடக்கம்
Updated on
1 min read

செங்கை மாவட்டத்தில் உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சாகுபடி தொழில்நுட்பம், விவசாய மானியத் திட்டங்களை வேளாண் அதிகாரிகள் நேரில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in