திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் முற்றுகை

திண்டுக்கல்லில் முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினரை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தும் போலீஸார்.
திண்டுக்கல்லில் முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினரை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தும் போலீஸார்.
Updated on
1 min read

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முன் னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்ட னர். இவர்களை அப்புறப்படுத் தும்போது போலீஸாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை தூக்கிச் சென்று போலீஸார் வேனில் ஏற்றினர். இதேபோல், பழநியில் ஸ்டேட் வங்கி முன்பாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in