செவ்வாய், ஜூலை 08 2025
Last Updated : 30 Nov, 2020 03:11 AM
Published : 30 Nov 2020 03:11 AM Last Updated : 30 Nov 2020 03:11 AM
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 15,874 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,560 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 87 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவனையில் கூட்டு மருந்து சிகிச்சைப் பிரிவில் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியரான கருப்பசாமி நகரைச் சேர்ந்த ராஜேஸ் (36) கரோனா தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி
Sign up to receive our newsletter in your inbox every day!
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்!
அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? - முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம்
கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஜோதி மல்ஹோத்ரா: காங்கிரஸ், பாஜக கண்டனம்
இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் இந்தியா முதல் வெற்றியை ருசித்தது எப்படி?
‘விதிகள் மீறல் மற்றும்...’ - கடலூர் விபத்துக்கு தெற்கு ரயில்வே சொல்லும் காரணம் என்ன?
கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து: 2 மாணவர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்
தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு - ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?
பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது மோடி அரசு: எஃப்&ஓ முறைகேட்டை சுட்டிக்காட்டி ராகுல் சாடல்
‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? - ஸ்டாலினை சாடும் எல்.முருகன்
திருச்செந்தூரில் திருப்பணிகள் முடியும் முன்பே கும்பாபிஷேக விழா - ரூ.300 கோடி திட்டப் பணிகள் இனி?
உலகில் அதிவேகமாக வளர்கிறது இந்தியா: பொருளாதாரம் குறித்த சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்
“பாஜகவுடன் அன்று திமுக கூட்டணி வைத்தபோது...” - கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
WRITE A COMMENT