Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் கைது

இந்து மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் தீப வழிபாடு நடத்திவிட்டு தீபத்துடன் மலைக்கோட்டை நோக்கிச் சென்றனர். மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு செல்ல அனுமதி கிடையாது. ஆனால், தடையை மீறிச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 78 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, இரு சமூகத்தினரிடையே பகைமையை ஏற்படுத்தும் நோக்கில் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்றவர்களை கண்டிப்பதாகக் கூறி திண்டுக்கல் பேகம்பூரில் மதுரை சாலையில் எஸ்.டி.பி.ஐ.,கட்சியினர் மறிய

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x