Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

பூண்டி ஏரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு

பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,500 மில்லியன் கனஅடியாக உயர்ந்ததாலும், நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து அதிகமானதாலும் நேற்று அதிகாலை 2 மணிவரை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி உபரிநீர் விநாடிக்கு 1,500 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரெட்டேரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீரால், அருகே உள்ள அறிஞர் அண்ணாநகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சுருட்டப்பள்ளி, சிட்றப்பாக்கம் ஒதப்பை தடுப்பணை ஆகியவை முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x