Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் 73 மி.மீ. மழை

திண்டுக்கல்

நிவர் புயல் காரணமாக திண்டுக்கல் நகரில் நேற்று அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. மூன்று மணி நேரத்தில் மட்டும் திண்டுக்கல் நகரில் 18.1 மி.மீ., வேடசந்தூரில் 18 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை மொத்தம் 73.1 மி.மீ. மழை பெய்தது. நேற்று மாலை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சின்னாளபட்டி வடமதுரை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் அரை மணி நேரம் கனமழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x