Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழையால் 148 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்ர செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 254 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x