Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் மணிகண்டன், பிரபு ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஓட்டுநர் பிரபு, மோகன், சிவக்குமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x