Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

மதுரைக்கு 1,150 வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருதுநகரில் இருந்து அனுப்பி வைப்பு

விருதுநகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள 1,150 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரை மாவட்ட தேர்தல் அலகுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x