Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா

திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் உள்ள பழைய தேனா வங்கி கட்டிடத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது. இதில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான வெங்கடேசனின் வேள்பாரி, காவல் கோட்டம், சாண்டில்யனின் சரித்திர நாவல்கள், கல்கியின் பொன்னியின் செல்வன், சாகித்ய அகாடமி விருது பெற்ற அனைத்து நூல்கள், ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம், சமையல், கோலப் புத்தகங்கள் அனைத்துக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. டிச.6 வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடக்கும் புத்தகத் திருவிழாவை மதுரை மீனாட்சி புக் ஷாப் ஏற்பாடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x