Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM

 வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பாலம்பட்டி மின்பாதையில் நாளை (24-ம் தேதி) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது

 வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பாலம்பட்டி மின்பாதையில் நாளை (24-ம் தேதி) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, புதுப்பாளையம், பாலம்பட்டி, கோப்புக்காடு, வீரபாண்டி, வள்ளுவர் நகர், ஹைஸ்கூல் மேடு, பேக்காடு, தோப்புக்காடு, அரியானூர், உத்தமசோழபுரம், சூளைமேடு, சித்தனேரி, லட்சுமி நகர், கரட்டுக்காடு- பூலாவரி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (24-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x