Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

போக்சோவில் தொழிலாளி கைது

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை, அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மதுபோதையில் சிறுமியின் தந்தையே அவரை பாலி யல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தில் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x