புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 32 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in