Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

மீன்வளத் துறை அலுவலகம் முன்மீனவ தொழிலாளர்கள் முற்றுகை

திருவாரூர்: தேசிய மீன்வள கொள்கை வரைவுச் சட்டம் 2020, தமிழ்நாடு கடல் மீன்பிடிச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு, ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை எம்.பி எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே.மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x