குடியாத்தம் அருகேயானைகள் நடமாட்டம்

குடியாத்தம் அருகேயானைகள் நடமாட்டம்
Updated on
1 min read

யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்தனர்.

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதி யில் யானைகள் நடமாட்டம் உள் ளது. கடந்த சில நாட்களாக அனுப்பு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4 யானை கள் நுழைந்து பயிர்களை சேதப் படுத்தி வருகின்றன. இந்நிலை யில், குடியாத்தம் வனத்துறை சார்பில் எல்லையோர கிராமங் களில் நேற்று தண்டோரா மூலம் எச்சரித்ததுடன் இரவில் வெளி யில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in